கீழடி அருங்காட்சியகத்திற்கு 2 நாட்கள் விடுமுறை

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு நாளை மற்றும் நாளை மறுதினம் (செப். 10, 11) விடுமுறை அறிவிகப்பட்டுள்ளது. நாளை வழக்கமான வார விடுமுறை மற்றும் நாளை மறுதினம் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ள விடுமுறையால் தொடர்ந்து 2 நாட்களுக்கு அருங்காட்சியகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் : கனிமொழி எம்.பி.

பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் பதிவு

நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக மருத்துவர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்