திருச்சி: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரியகுளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த கலைமகள் (11), முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீசார் மீட்டனர்.
திருச்சி: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரியகுளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த கலைமகள் (11), முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீசார் மீட்டனர்.