திருச்சியில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திருச்சி: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரியகுளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த கலைமகள் (11), முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீசார் மீட்டனர்.

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து