ராஜஸ்தானில் நிலம் தந்த 28 பேருக்கு பணி வழங்கப்பட்டதாக என்.எல்.சி. தலைமை மேலாளர் விளக்கம்

நெய்வேலி: ராஜஸ்தானில் நிலம் தந்த 28 பேருக்கு பணி வழங்கப்பட்டதாக என்.எல்.சி. தலைமை மேலாளர் விளக்கம் அளித்துள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம் வழங்காத 28 பேருக்கு பணி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. வடமாநிலத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ராஜஸ்தானில் உள்ள என்.எல்.சி. பர்சிங்சார் திட்டத்தில் பணி வழங்கப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு