28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: வெளிநாடு செல்வோர் 28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கூடுதலாக 3.10 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு வந்துள்ளது. தற்போது கிடைக்கும் எந்த தடுப்பூசியாக இருந்தாலும் மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு