28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: வெளிநாடு செல்வோர் 28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கூடுதலாக 3.10 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு வந்துள்ளது. தற்போது கிடைக்கும் எந்த தடுப்பூசியாக இருந்தாலும் மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை