அகழாய்வில் கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டெடுப்பு

சிவகங்கை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வை கடந்த 18-ல் முதல்வர் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரின் 1.5 ஏக்கரில் குழிகள் தோண்டப்பட்டு 10-ம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது.

 

Related posts

தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு