தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 285.2 மி.மீ. இயல்பை விட 360.2 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

 

Related posts

கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு விவகாரம்; தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்: அமைச்சர் நாரா.லோகேஷ் ஆவேசம்

ரூ14 ஆயிரம் கடன் தகராறில் நண்பரின் 2 மகன்கள் கழுத்து நெரித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி வெறிச்செயல்