இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேருக்கு காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு. ஜூலை 1 இல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

 

Related posts

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்