25 மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு


கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் மீனவர்களுக்கு ஜூலை 29-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 25
மீனவர்கள், 4 நாட்டுப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 25 மீனவர்களையும் ஜூலை 29 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு