தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 519 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்