சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 519 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.