தூத்துக்குடி அருகே 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்

தூத்துக்குடி: படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,460 கிலோ இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இஞ்சி மூட்டைகளை சுங்க தடுப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஞ்சி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த திரேஸ்புரத்தை சேர்ந்த ரவி, ஜேம்ஸ் ராஜா, மகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்