22ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை

சென்னை:  கொரோனா பரவல் காரணமாக 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதால், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை என்பதால், 22ம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை