சென்னை: கொரோனா பரவல் காரணமாக 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதால், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை என்பதால், 22ம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது….