22ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை

சென்னை:  கொரோனா பரவல் காரணமாக 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதால், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை என்பதால், 22ம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்