கொரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலி

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் நேற்று 5,676 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் 21 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5.31 லட்சம். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 37,093ஆக உயர்ந்து விட்டது.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்