குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழப்பு!

குஜராத்: குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் பயிர்கள், சேமிப்பு கிடங்குகளில் இருந்த தானியங்கள் சேதமடைந்துள்ளன.

 

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை