ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளது. ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் உட்பட 5 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். படகில் 26 பயணிகள் சென்றதாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள். குழந்தைகள் எனவும் தெரிகிறது

Related posts

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு