2021-ம் ஆண்டுக்கான புரோபஷனரி ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பாரத் ஸ்டேட் வங்கி அறிவிப்பு

சென்னை: 2021-ம் ஆண்டுக்கான புரோபஷனரி ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 2056 காலி பணியிடங்களை நிரப்ப பாரத் ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் அக்.25-ம் தேதிக்குள் sbi.co.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்