2021-ம் ஆண்டுக்கான புரோபஷனரி ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பாரத் ஸ்டேட் வங்கி அறிவிப்பு

சென்னை: 2021-ம் ஆண்டுக்கான புரோபஷனரி ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 2056 காலி பணியிடங்களை நிரப்ப பாரத் ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் அக்.25-ம் தேதிக்குள் sbi.co.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. …

Related posts

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

விளையாடும்போது 2வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: மருத்துவமனையில் தாய், சேய் அனுமதி