2020-ல் நிகழ்ந்த முக்கிய வானிலை நிகழ்வுகள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை: 2020-ல் நிகழ்ந்த முக்கிய வானிலை நிகழ்வுகள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புயல், வெள்ளம், நிலச்சரிவு என பீகார், உத்திரப்பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் மழை, நீண்டகால சராசரி அடிப்படையில், இயல்பைவிட 109 சதவிகிதம் அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. …

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு