2018 என்ற மலையாள திரைப்படம், 2024ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரை

சென்னை: 2018 என்ற மலையாள திரைப்படம், 2024ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 2018, கேரளாவில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து 2018 திரைப்படம் உருவானது. டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த 2018 திரைப்படத்தை ஜூட் ஆன்டனி ஜோசப் இயக்கியிருந்தார்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு