சென்னை: 2018 என்ற மலையாள திரைப்படம், 2024ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 2018, கேரளாவில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து 2018 திரைப்படம் உருவானது. டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த 2018 திரைப்படத்தை ஜூட் ஆன்டனி ஜோசப் இயக்கியிருந்தார்.