2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

சென்னை: 2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். இலங்கை பல்கலை. மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து 2016-ல் சீமான் போராட்டம் நடத்தினர். முந்தைய விசாரணையின் போது ஆஜராகாததால் டிச.15-ல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சீமான் ஆஜராகியுள்ளார். …

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு