2015-ம் ஆண்டுக்கு பின்னர் முழுமையாக நிரம்பிய கபாலீஸ்வரர் கோயில் சித்திரக்குளம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு முன்னர் பலமுறை பலத்த மழை பெய்த போதும் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பவில்லை. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி