2015-ம் ஆண்டுக்கு பின்னர் முழுமையாக நிரம்பிய கபாலீஸ்வரர் கோயில் சித்திரக்குளம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு முன்னர் பலமுறை பலத்த மழை பெய்த போதும் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பவில்லை. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்