2011 ஜாதி கணக்கெடுப்பை வெளியிடும் திட்டமில்லை: ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், ‘சுதந்திரம் அடைந்ததில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி தவிர மற்ற சாதி வாரியாக ஒன்றிய அரசு கணக்கெடுக்கவில்லை. சமூகப் பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு 2011, சாதித் தரவைத் தவிர்த்து, ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் http:ecc.gov.in/ என்ற போர்ட்டலில் கிடைக்கும். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த கட்டத்தில் சாதி விவரங்களை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை,’ என்று தெரிவித்தார்….

Related posts

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி