இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

பெய்ரூட்: ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி முகமது நமே நாசர் கடந்த திங்கள்கிழமை இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமான ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலிலன் பல்வேறு ராணுவ நிலைகள் மீது 200 ஏவுகணைகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தினர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு