சென்னை: 2000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெலுங்கானா, தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் நடந்த தீ விபத்துகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….
2000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு
previous post