ஆக.31-ல் 2 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்..!!

சென்னை: ஆக.31 முதல் மதுரை – பெங்களூரு மற்றும் நாகர்கோவில் – சென்னை இடையேயோன வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கும். 2 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளியில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

 

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு