2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பும். விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, திருப்பூர், விருதுநகர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி