+2 பொதுத்தேர்வு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: ஒத்திவைக்கப்பட்ட +2 பொதுத்தேர்வு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக மத்திய அரசு காணொலியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராஜ்நாத் சிங் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் ரமேஷ்பொக்ரியால், ஸ்மிருதி இராணி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். …

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை