2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை மு.க.ஸ்டாலின் அளித்தார். அதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுலை காந்தியை இன்று சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்