2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

 

திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் குமாரானந்தாபுரம் பகுதியில் உள்ள ராஜாவீதியில் குடியிருந்து வருபவர் வடக்கு திமுக மாநகர மாணவரணி அமைப்பாளர் அன்பு. இவரது வீட்டில் 2 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும், பிரம்ம கமலம் பூவுக்கு தீபாராதனை காட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு நடத்தினர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு