சென்னை: 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை மு.க.ஸ்டாலின் அளித்தார். அதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுலை காந்தியை இன்று சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். …