2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை மு.க.ஸ்டாலின் அளித்தார். அதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுலை காந்தியை இன்று சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை