2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

 

திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் குமாரானந்தாபுரம் பகுதியில் உள்ள ராஜாவீதியில் குடியிருந்து வருபவர் வடக்கு திமுக மாநகர மாணவரணி அமைப்பாளர் அன்பு. இவரது வீட்டில் 2 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும், பிரம்ம கமலம் பூவுக்கு தீபாராதனை காட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு நடத்தினர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை