2வது கட்டமாக அமெரிக்கா 5.5 கோடி தடுப்பூசி விநியோகம்

புதுடெல்லி: அமெரிக்கா தங்களது சொந்த பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள 8 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை பிற நாடுகளுக்கு வழங்க இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.  முதல்கட்டமாக 2.5 கோடி கொரோனா தடுப்பூசிவிநியோகம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் 2வது கட்டமாக 5.5 கோடி தடுப்பூசிகளை வழங்க இருப்பதாக அதிபர் பைடன் தெரிவித்தார். இதில் 1.6 கோடி தடுப்பூசி இந்தியா, இலங்கைஉள்ளிட்ட 18 நாடுகளுக்கு அனுப்பி  வைக்கப்பட உள்ளது….

Related posts

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!