2ம் நாளாக போர் தொடரும் ரஷ்ய படை: உக்ரைன் மெட்ரோ சப்வேயில் தஞ்சமடைந்த தமிழக மாணவர்கள்..கடும் குளிரில் தவிப்பு..!!

உக்ரைன்: உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். இரண்டாவது நாளாக போர் தொடர்வதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். உக்ரைன் மெட்ரோ சப்வேயில் தமிழக மாணவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். இரவு முழுவதும் மாணவர்கள் கடும் குளிரில் தவித்த வீடியோ வெளியாகியுள்ளது. …

Related posts

காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு