உக்ரைன்: உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். இரண்டாவது நாளாக போர் தொடர்வதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். உக்ரைன் மெட்ரோ சப்வேயில் தமிழக மாணவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். இரவு முழுவதும் மாணவர்கள் கடும் குளிரில் தவித்த வீடியோ வெளியாகியுள்ளது. …