2வது கட்டமாக அமெரிக்கா 5.5 கோடி தடுப்பூசி விநியோகம்

புதுடெல்லி: அமெரிக்கா தங்களது சொந்த பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள 8 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை பிற நாடுகளுக்கு வழங்க இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.  முதல்கட்டமாக 2.5 கோடி கொரோனா தடுப்பூசிவிநியோகம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் 2வது கட்டமாக 5.5 கோடி தடுப்பூசிகளை வழங்க இருப்பதாக அதிபர் பைடன் தெரிவித்தார். இதில் 1.6 கோடி தடுப்பூசி இந்தியா, இலங்கைஉள்ளிட்ட 18 நாடுகளுக்கு அனுப்பி  வைக்கப்பட உள்ளது….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை