கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் என்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1ம் வகுப்பு சேர்ந்த சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மகிழ்ச்சியுடன் வந்த குழந்தைகள்.. இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்..!!
previous post