பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் பைக் வாங்கித்தராததால் 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் பைக் வாங்கித்தராததால் 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தாயிடம் தொடர்ந்து கே.டி.எம். எனும் பைக் வாங்கி கேட்ட நிலையில், அவர் மறுத்ததால் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

அக்.03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்