1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: 1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 1982ல் கன்னியாகுமரி மண்டைக்காடு மத கலவரத்தை போல் இனி நடக்காமல் இருக்க அரசாணை வெளியிடப்பட்டது….

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு