1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: 1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 1982ல் கன்னியாகுமரி மண்டைக்காடு மத கலவரத்தை போல் இனி நடக்காமல் இருக்க அரசாணை வெளியிடப்பட்டது….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்