17-ம் தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19-ம் தேதிக்கு மாற்றம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: 17-ம் தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு வைத்து, 29 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. …

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு