ராமநாதபுரத்தில் வாக்குவாதத்தின் போது ஆட்சியரை தள்ளிவிட்ட நபருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் நீட்டிப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாக்குவாதத்தின் போது ஆட்சியரை தள்ளிவிட்ட நபருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 14ம் தேதி வரை காவலை நீட்டித்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!