கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்தனர்

குமரி: கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்துள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து 15500 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர் என்று பூம்புகார் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு