மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை: மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்த முயன்ற கண்ணன், சந்தோஷ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி