2015-22 காலகட்டத்தில் 150 ஆண்டுகளாக இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிப்பு: வானிலை அமைப்பு

சென்னை: 2015-22 காலகட்டத்தில் 150 ஆண்டுகளாக இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரித்துள்ளது என வானிலை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. சராசரி அளவை விட இந்த ஆண்டு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்