15 நாட்களுக்கு முன்பே பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் நாட்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும்: தேர்வுகள் இயக்ககம்

சென்னை: 15 நாட்களுக்கு முன்பே பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் நாட்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என கூறியுள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை