சென்னை: ஜார்கண்டிலிருந்து தமிழ்நாடு வழியே கேரளா செல்லும் ஆலப்புழா விரைவு ரயில் நடைமேடையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். ஆலப்புழா விரைவு ரயில் நடைமேடையில் சூட்கேஸில் கிடந்த 14 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.