அரக்கோணத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ராணிப்பேட்டை: அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவு ரயிலின் பொது பெட்டியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 14 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகாவைச் சேர்ந்த சுப்ரமணியம், அப்துல் ஆகிய இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ. உதவியுடன் கைது செய்ய வேண்டும் : சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் உத்தரவு!!

செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு..!!

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை கிராம மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!