148 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 148 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் புதிய ஆட்டோக்களை முதலமைச்சர் வழங்கினார். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்